சமீபகாலமாக இணையக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மோசடிக்காரர்கள் சமூக ஊடகங்களைத் தளமாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் புதிய மோசடிகளை அரங்கேற்றி பணம் சம்பாதிக்கின்றனர். எளிதாகப் பணம் சம்பாதிக்கும் ஆசையில் செல்பவர்கள், இறுதியில் தன்னிடம் உள்ளதையும் இழந்துவிடுகின்றனர். சமீபத்தில், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஒரு விசித்திரமான வேலைவாய்ப்பு மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ‘குழந்தை இல்லாத பெண்களைக் கருவுறச் செய்தால், 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை […]