டெல்லியில் ஓய்வுபெற்ற வங்கியாளரான 78 வயதான நரேஷ் மல்ஹோத்ரா, தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.23 கோடியை சைபர் குற்றவாளிகளிடம் இழந்தார்.. அவர் “டிஜிட்டல் கைது” செய்யப்பட்டார். ஆகஸ்ட் 4 ஆம் தேதி மும்பை காவல்துறை அதிகாரி என்று கூறிக் கொள்ளும் ஒருவரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தபோது இந்த மோசடி தொடங்கியது. இது செப்டம்பர் 4 ஆம் தேதி வரை தொடர்ந்தது, அதன் பிறகு மோசடி செய்பவர்கள் அவரைத் தொடர்பு கொள்வதை […]