fbpx

ஷாலிமார் ரயில் நிலையத்தில், பலத்த காற்று வீசியதால், ரயில்கள் தண்டவாளத்தில் இருந்து வழுக்காமல் இருக்க, சங்கிலி மற்றும் பூட்டுகளின் உதவியுடன் ரயில் பாதையில் கட்டப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான ‘ரெமல்’ புயல் காரணமாக கொல்கத்தாவில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல புயல் எதிரொலியாக தூத்துக்குடி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேற்கு …

மத்திய வங்கக் கடலில் உருவானது ‘ரெமல்’ புயல். இன்று நள்ளிரவு, இது தீவிர புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு, இது தீவிர புயலாக மாறி சாகர் தீவு மற்றும் கேப்புப்பாரா …

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, …

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இன்று 1500 தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் சென்னையை விட்டு விலகி சென்றது‌. சென்னையில் இருந்து 170 கி.மீ. வடக்கு நோக்கி விலகிச் சென்றது மிக்ஜாம் புயல். ஆந்திராவின் பாபட்லாவிற்கு தெற்கு திசையில் 150 கி.மீ. தொலைவில் தற்போது புயல் …

14 கி.மீ வேகத்தில் மிக்ஜாம் புயல் கரையை நெருங்கி வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் நேற்று பிற்பகல் 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், சென்னையில் இருந்து 130 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 160 கிமீ தெற்கு – தென்கிழக்காகவும் நிலை கொண்டுள்ளது. கடந்த ஆறு மணி நேரத்தில் 14 …

மெட்ரோ ரயில் பயணிகள் இன்று மற்றும் டிசம்பர் 13 ஆம் தேதிகளில் QR குறியீடு, PayTM, PhonePe மற்றும் WhatsApp மூலம் டிக்கெட் வாங்கினால், ஒரு வழிப் பயணத்திற்கு 5 ரூபாய்க்கு டிக்கெட் பெறலாம். சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தினத்தை முன்னிட்டு, இந்த சிறப்புக் கட்டணம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்டவணை

புயலுக்குப் பிறகு செய்ய வேண்டியவை.. செய்யக் கூடாதவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெறும் புயல், நாளை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் என்றும், பிறகு கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து ஐந்தாம் தேதி ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே …

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் …

வங்கக்கடலில் ‘ஹாமூன் புயல் உருவாக்கி உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. ஹாமூன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் ஒடிசாவில் இருந்து தென்கிழக்கே 230 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரான் நாடு பரிந்துரைந்துள்ள ‘ஹாமூன்’ …

சென்னை, கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை குறிக்கும் வகையில் சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் ஆகிய 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற சென்னை வானிலை ஆய்வு …