சென்யார் மற்றும் டிட்வா என்ற 2 சக்திவாய்ந்த புயல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளன.. இந்த புயல்களால் 1,000 க்கும் மேற்பட்டோர் இறந்தனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.. இது இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கையை அதிகம் தாக்கியது.. இந்தியாவின் தெற்கு கடற்கரையிலும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது. மலாக்கா ஜலசந்தியில் முதலில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த வாரம் சென்யார் புயலாக மாறியது, இப்போது தென் சீனக் […]

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ டிட்வா புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதியில் நிலவுகிறது.. இந்த புயல் தற்போது வேதாரண்யத்தில் இருந்து தென்கிழக்கே 110 கி.மீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென் கிழக்கே 150 கி.மீ தொலைவிலும் புதுவையில் இருந்து தெற்கு – தென்கிழக்கே 250 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து […]

டிட்வா புயலால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தில் இலங்கையில் இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 130 பேரை இன்னும் காணவில்லை என்று பேரிடர் மேலாண்மை மையம் (DMC) இன்று தெரிவித்துள்ளது. பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த இலங்கை அரசு அவசரகால நிலையை அறிவித்தது. தென்னிந்திய கடலோரப் பகுதியில் அழிவு மற்றும் உள்கட்டமைப்பு சேதங்களுக்கு மத்தியில், டிட்வா புயல் இலங்கையை விட்டு வெளியேறியதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். வானிலை ஆய்வுத் […]

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் இலங்கைக்கு கிழக்கே 80 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு தென் கிழக்கே 280 கி.மீ தொலைவிலும் வட- வடமேற்கில் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 8 கி.மீ வேகத்தில் நகர்கிறது.. இந்த புயல் நாளை அதிகாலையில் தமிழ்நாட்டை நோக்கி வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.. இது வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையை வந்தடையும் […]

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ தொலைவிலும் உள்ளது.. வட- வடமேற்கில் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 8 கி.மீ வேகத்தில் நகர்கிறது.. இந்த புயல் நாளை அதிகாலையில் தமிழ்நாட்டை நோக்கி வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.. இது வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த புயல் காரணமாக […]