வங்கக்கடலில் உருவான மோன்தா புயல் தீவிர புயலாக இன்று மாலை அல்லது இரவு ஆந்திரா அருகே கரையை கடக்க உள்ளது.. இதனால் பல மாநிலங்கள் உஷார் நிலையில் உள்ளன. ஆந்திராவில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் தமிழ்நாடு மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளன. இன்று மாலை ஆந்திராவின் கடலோரப் பகுதிகளைத் தாக்க வாய்ப்புள்ளது என்றும் இருப்பினும் கரையை கடந்து முடிக்க இரவு வரை […]