fbpx

மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில், பொருளாதாரத்தில் பிந்தங்கிய பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் சமிபத்தில் 200 அதிகரித்தது மத்திய அரசு. அதனைத்தொடர்ந்து, கடந்த வாரம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேலும் ரூ.100 மானியம் அதிகரிக்கப்பட்டது. இதனால் இத்திட்டத்தில் விநியோகிக்கப்படும் சிலிண்டரில் விலையில் ரூ.300 …

சமீபத்தில், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கான மானியத் தொகையை ஒரு சிலிண்டருக்கு 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியது. இதைத் தொடர்ந்து, உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.603 ஆகக் குறைக்கப்பட்டது. ஆனால், மத்திய பிரதேசத்தில் தற்போது ரூ.450க்கு சிலிண்டர்கள் கிடைக்கின்றன.

மத்தியப் …

மத்திய அரசு கேஸ் சிலிண்டர்களுக்கு 100 ரூபாய் மானியம் உயர்த்திய நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தது எப்பொழுது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில், பொருளாதாரத்தில் பிந்தங்கிய பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் கடந்த …