fbpx

வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமியை, பத்து ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு, பாலியல் பலாத்காரம் செய்த 68 வயது முதியவர்.

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள பனிஷாலி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வரும் 10 வயது …