ஆபாச செய்திகளை வெளியிட்டதாகவும், முன்னாள் மண்டியா எம்.பி.யும் நடிகையுமான ரம்யாவுக்கு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி இரண்டு பேரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் இதுகுறித்து பேசிய போது இந்த வார தொடக்கத்தில் நடிகை திவ்யா ஸ்பந்தனா அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய போலீஸ் கமிஷனர், “ஆன்லைனில் […]