fbpx

கேரள மாநிலத்தில் எனது 15 வயது குழந்தையை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த தந்தை இந்தியாவிற்கு வர அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு இருக்கிறார். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் கூத்தப்பரம்பு இன்னும் பகுதியிலேயே சம்பவம் அரங்கேறி உள்ளது. …