fbpx

தூத்துக்குடி மாவட்ட பகுதியில் நயினார்புரம் கிராமத்தில் தேவராஜ், அவரது மனைவி சண்முகத்தாய் மற்றும் பெண் குழந்தைகளான சுடலைக்கனி, வள்ளி மற்றும் திவ்யதர்ஷினி ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், இரண்டு வாரத்திற்கு முன்னர் சண்முகத்தாய் உடல் நலமின்மை காரணமாக உயிர் இழந்து விட்டார். அவரின் 16ம் நாள் (நேற்று) காரிய நாளிற்கு வந்த உறவினர்கள் மற்றும் …