பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று 30 அடி உயர தூண் இடிந்து விழுந்ததில் தேஜஸ்வினி (28), மகன் விஹான் (2) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  காயமடைந்த தேஜஸ்வினியின் கணவர் லோஹித் மற்றும் மகள் வீனா இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற‌னர். இவ்வாறு நிகழ்ந்த விபத்துக்கு பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.  இந்த நிலையில், பெங்களூரு மெட்ரோ […]

நாகப்பட்டினம் மாவட்டம் பகுதியில் உள்ள உப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜம்புகேசவன் (38). இவரது மனைவி மகேஸ்வரி (30). இவர்களுக்கு ரோகித், 11, என்ற மகனும், அப்சனா, 10, என்ற மகளும் உள்ளனர். ஜம்புகேசவன், 2014ல் நடந்த கொலை வழக்கில், திருச்சி மத்திய சிறையில் உள்ளார். இதனால், நாகப்பட்டினம் நகராட்சியில் மகேஸ்வரி தற்காலிக களப்பணியாளராக பணியாற்றி வருகிறார்.  மூத்த மகன் ரோஹித் அருகில் வசித்த சித்தி அமுதா என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்தார். […]

திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள, அய்யம்பாளையத்தில் சண்முகம் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளை ஒன்றில் பிரபு எனபவர் வேலை செய்து வந்துள்ளார். அதே செங்கல் சூளையில் கணவரை இழந்த ரேகா என்ற பெண் வேலை செய்து வந்துள்ளார். ரேக்காவுக்கு முதல் கணவரிடமிருந்து மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக பிரபு, ரேகா இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.  கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனது மகன் […]

சீனாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே சீனாவில் இருந்து வந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 2 பேருக்கும், பெங்களூரைச் சேர்ந்த சிலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் இருந்து நேற்று மதுரை வந்த தாய் மற்றும் மகள் இருவருக்கு கொரோனா தொற்று […]

குஜராத்தில், தனது மகளின் ஆபாச வீடியோவை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதுதொடர்பான தகவலின்படி, கடந்த சனிக்கிழமை சக்லாசி கிராமத்தில் 15 வயது சிறுவன் எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் மகளின் ஆபாச வீடியோவை பதிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியும், சம்பந்தப்பட்ட சிறுவனும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர்.  அன்றிரவு, தனது மகள் தொடர்பான ஆபாச வீடியோவை வெளியிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாதுகாப்புப் […]

பீகார் மாநிலத்தில் உள்ள பாலி என்ற கிராமத்தில் லாலன் குமார் வசித்து வருகிறார். இவரது மனைவி பூனம் வர்மா, கடந்த சில நாட்களாக இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் ஐசியூவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. நோயாளியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், எந்த நேரத்திலும் உயிரிழக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை கேட்ட […]

ஒடிசா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பம் புனேவில் குடியேறியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், தந்தை தன் மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.  இந்த கொடூர சம்பவத்திற்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, தாயின் நண்பரும் சிறுமியிடம் ஆபாசமாக பேசி அத்துமீறியுள்ளார். சுமார் 4 ஆண்டுகளாக தந்தை தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். […]

விருதுநகர் மாவட்ட பகுதியில் உள்ள ராஜபாளையத்தில் 54 வயதுடைய கூலி தொழிலாளி வசித்து தனது மகளுடன் வசித்து வருகிறார். இவர் வருகிறார் கடந்த 2019-ஆம் ஆண்டு தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.  இது பற்றி ராஜபாளையம் பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் தந்தை தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் சமீபத்தில் வழக்கினை விசாரித்த […]

ஈரோடு மாவட்ட பகுதியில் உள்ள கதிரம்பட்டியில் நெசவாளரான முருகேசன் என்பவர் தனது மகள் ஸ்ரீநிதியுடன் வசித்து வருகிறார். மகள் தனியார் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வருகிறார்.  நேற்றைய தினத்தில் உடல் நல குறைவின் காரணமாக ஸ்ரீநிதி பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீநிதியின் தாயானவர் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.  வீட்டில் நுழைந்த போது தனது மகள் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளதை பார்த்து ஸ்ரீநிதியின் […]

ஜார்க்கண்ட் மாநில பகுதியில் உள்ள பெண் ஒருவர் அதே பகுதியில் அமைந்துள்ள வங்கிக்கு கடன் வாங்க சென்ற நிலையில், வங்கி அதிகாரிகள் அவர்களுக்கு கடன் வழங்கவில்லை.  இந்த நிலையில் பணம் கேட்டு வந்த பெண்ணை சந்தித்த சஞ்சய் பெஸ்ரா (50) என்பவர் கடன் தந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியவில்லை.  இதனை தொடர்ந்து அவர் கடன் வாங்கிய பெண்ணின் வீட்டிற்கு சென்று தனது பணத்தை […]