fbpx

தஞ்சாவூர் மாவட்டத்தில் தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் .

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள உத்தாணி குடமுற்று ஆற்றுப்பாலம் அருகே …

விவசாயத்திற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தங்களது மகள்களை பெரிய பணக்காரர்களுக்கு விட்டு வரும் சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தானில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் புயல் காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து வாங்கிய கடனை அடைக்க முடியாததால் …

சமீப காலமாக ரயில் விபத்துகளும், ரயிலில் மாட்டி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பலர் தற்கொலை எண்ணத்தோடு, தண்டவாளத்தில் நின்று தங்களுடைய உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். சிலர் கவனக்குறைவு காரணமாக, ரயிலில் அடிபட்டு உயிரிழந்து விடுகிறார்கள்.

அந்த வகையில், சென்னையில், ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது. அதாவது, மகள்கள் கண் முன்னே தாய் ஒருவர் மின்சார …

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த ஒருவர் தனது மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் மனமுடைந்த நிலையில் தனது இரண்டு மகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்துள்ளார். இந்த சம்பவத்தில் அவரது மூன்று மாத கைக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இவரும் இரண்டாவது குழந்தையும் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியைச் சார்ந்தவர் சிவக்குமார் சத்யா …