fbpx

திருமணமான தம்பதியரின் வாழ்வில் உடலுறவு ஓர் அங்கம்தான் என்றாலும், அது இருமனம் இணைந்து நடக்க வேண்டிய ஒன்று. இருப்பினும் அது இரவில், இருள் சூழ்ந்த இடத்தில் நடப்பதே சரி. பெண்களும் அதைத்தான் விரும்புகிறார்களாம். சாஸ்திரங்களில்கூட பகல் நேர தாம்பத்தியம் கூடாது என்றே சொல்லப்பட்டுள்ளது. உடலுறவின்போது அங்க அழகை பார்த்து ரசிப்பது பாவம் என்றும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. …