fbpx

Syria: சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அசாத்தின் ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இரண்டு நாட்களாக நடந்த மோதல்களில் பலியானோர் எண்ணிக்கை 1,000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

சிரியாவில், 2011 முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அந்நாட்டின் முன்னாள் அதிபர் பஷார் அல்- ஆசாத், ரஷ்யா மற்றும் ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அமெரிக்கா, துருக்கி ஆகிய …

Landslide: மிசோரமின் ஐஸ்வால் மாவட்டத்தில் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக அங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில், நேற்று காலை 11 மணியளவில் ஐஸ்வாலின் தெற்கு புறநகரில் அமைந்துள்ள ஹ்லிமென் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மண்ணுக்குள் …

மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,012 ஆகி உயர்ந்துள்ளது. மேலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது

கடந்த வெள்ளிகிழமை இரவு 11.11 மணிக்கு (இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 3.30 மணி) வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோ. நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடமான மராகேஷுக்கு …

தாய்லாந்து எல்லையில் உள்ள கம்போடியாவில் சூதாட்ட விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. சுமார் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அங்கு தங்கி இருந்த நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியதால், விடுதியில் தங்கியிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். சிலர் விடுதியின் ஜன்னல் வழியாக …