மத்திய மும்பையின் லால்பாக் பகுதியில் 24 வயது இளம் பெண் ஒருவர் தனது தாயினை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரிம்பிள் ஜெயின் என்ற 24 வயது பெண்மணி தனது தாயாருடன் மும்பையின் லால் பாக் பகுதியில் வசித்து வந்திருக்கிறார். கடந்த சில நாட்களாக அவரது தாயாரின் …
Decomposed
பெங்களூர் ரயில் நிலையத்தில் ட்ரம்முக்குள் அடைத்து வைக்கப்பட்ட பெண் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூர் எஸ்.எம்.வி.டி ரயில் நிலையத்தில் மெயின் கேட் அருகே ட்ரம் ஒன்றிலிருந்து துர்நாற்றம் வருவதை தொடர்ந்து அதனை சோதித்துப் பார்த்தபோது அதில் பெண் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக பெங்களூர் …
விக்கிரவாண்டியை அடுத்துள்ள லட்சுமிபுரம் தனியார் கல்லூரி பகுதியில் ஒரத்தூர் கிருஷ்ணகுமார் என்பவரது நிலத்தில் 59 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது.
இதனை தொடர்ந்து அங்குள்ள மக்கள் இதனை குறித்து விக்கிரவாண்டி போலீஸாருக்கு நேற்று காலை தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் விநாயக்முருகன் எனபவர் சம்பவ இடத்திற்கு சென்று தலை மற்றும் உடலில் காயங்களுடன் …