fbpx

டெல்லி அரசின் பொதுப்பணித்துறை முதல்வர் மாளிகைக்கு சீல் வைத்துள்ளது. சட்டவிரோதமாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முதல்வர் மாளிகைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் இல்லத்திற்கு சீல் வைத்ததற்கு, ஒப்படைப்பு நடைமுறையை பின்பற்றாதது தான் காரணம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். டெல்லியின் விஜிலென்ஸ் துறை, பொதுப்பணித் துறையின் இரண்டு பிரிவு அதிகாரிகள் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் …