மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சைதன்யானந்த சரஸ்வதி மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லியில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தின் மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து, பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படும் சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் அவரை தீவிரமாக தேடி வரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சாமியர்வர் தலைமறைவாகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. வசந்த் குஞ்ச் […]

தன்னை பாலியல் ரீதியாக திருப்திப்படுத்த முடியாததால் தனது கணவரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. இந்த அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் அரங்கேறி உள்ளது.. ஜூலை 20 ஆம் தேதி மாலை 4.15 மணியளவில், நிஹால் விஹார் காவல் நிலையத்திற்கு உள்ளூர் மருத்துவமனையிலிருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது.. அப்போது அந்த பெண், தனது கணவர் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.. மேலும் முகமது […]