டெல்லியில் காதலித்த பெண்ணை கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு டெல்லியில் உள்ள மித்ரான் புறநகரில் உள்ள ‘தாபா’ உணவகம் ஒன்றின் குளிர்சாதன பெட்டியில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது, அவருடன் உறவில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு நபரை போலீஸார் கைது செய்தனர். சம்பவம் குறித்து கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் விக்ரம் சிங் கூறியதாவது: புறநகரில் உள்ள தாபாவில் பெண் ஒருவர் […]