டெல்லியில் காற்று மாசுபாடு ஆண்டு முழுவதும் பிரச்சினையாக இருக்கும் போது, ஏன் நாடு முழுவதும் பட்டாசுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படவில்லை என்று டெல்லி அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. டெல்லியில் காற்று மாசு என்பது ஆண்டு முழுக்க நீடிக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரும் சிரமத்தையே தொடர்ந்து …
delhi government
மத்திய டெல்லியின் பழைய ராஜிந்தர் நகரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் சிக்கி யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் தலைநகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் உயிரிழந்த மாணவர்களின் நினைவாக நான்கு நூலகங்கள் அமைக்க மேயர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, X இல் செய்தியைப் பகிர்ந்த மேயர் ஓபராய், …
தேசிய தலைநகரில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், டெல்லி அரசு BS-III பெட்ரோல் மற்றும் BS-IV டீசல் நான்கு சக்கர வாகனங்களை டிசம்பர் 9 வரை நகரில் இயக்க தடை விதித்துள்ளது.
ஜிஆர்ஏபி எனப்படும் திருத்தப்பட்ட தரம் மேம்படுத்தப்பட்ட செயல் திட்டத்தின் துணைக்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், புதுடில்லியின் காற்றின் தரம் மற்றும் …
டெல்லியில் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தீபாவளிக்கு முன்னதாக, டெல்லி அரசு தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தியுள்ளது. துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இது பணவீக்கத்தில் இருந்து அவர்களுக்கு ஓய்வு அளிக்கும் என்று கூறினார். திருத்தியமைக்கப்பட்ட மாத ஊதியம் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.மாநில மற்றும் மத்திய …