டெல்லியில் ஓய்வுபெற்ற வங்கியாளரான 78 வயதான நரேஷ் மல்ஹோத்ரா, தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.23 கோடியை சைபர் குற்றவாளிகளிடம் இழந்தார்.. அவர் “டிஜிட்டல் கைது” செய்யப்பட்டார். ஆகஸ்ட் 4 ஆம் தேதி மும்பை காவல்துறை அதிகாரி என்று கூறிக் கொள்ளும் ஒருவரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தபோது இந்த மோசடி தொடங்கியது. இது செப்டம்பர் 4 ஆம் தேதி வரை தொடர்ந்தது, அதன் பிறகு மோசடி செய்பவர்கள் அவரைத் தொடர்பு கொள்வதை […]
delhi news
தன்னை பாலியல் ரீதியாக திருப்திப்படுத்த முடியாததால் தனது கணவரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. இந்த அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் அரங்கேறி உள்ளது.. ஜூலை 20 ஆம் தேதி மாலை 4.15 மணியளவில், நிஹால் விஹார் காவல் நிலையத்திற்கு உள்ளூர் மருத்துவமனையிலிருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது.. அப்போது அந்த பெண், தனது கணவர் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.. மேலும் முகமது […]