கேரளாவில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், காய்ச்சல் பரவுவதைத் தடுக்க 7 மாவட்டங்களில் கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியதாவது: திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால், அப்பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஒவ்வொரு வாரமும் பொது இடங்கள், வீடுகள் மற்றும் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவதன் மூலம் […]