fbpx

பருவமழை நோய்களைக்‌ கட்டுப்படுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மணி நேரமும்‌ செயல்படும்‌ காய்ச்சலுக்கான தனிச்‌ சிறப்பு வார்டுகள்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பருவமழை கால நோய்களான டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும்‌ பன்றிக்காய்ச்சல்‌ போன்ற தொற்று நோய்கள்‌ மற்றும்‌ சாதாரண சளி, காய்ச்சல்‌ போன்றவற்றை தடுக்கவும்‌, உரிய …

கொசு ஒழிப்பு நடவடிக்கையை மக்கள் இயக்கமாகத் தொடங்க வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.

வீடுகள், வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய மக்களையும், சமுதாயங்களையும்  ஈடுபடுத்தும் வகையில், அவர்களது பங்கேற்புடன் மக்கள் இயக்கங்களைத் தொடங்குமாறு உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், டெல்லி, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு …