கொரோனா வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் தேசிய தலைநகரில் டெங்கு பாதிப்பு ஒரு பக்கம் அதிகரித்து வருவது பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய அறிக்கைகளின் படி, டெல்லியில் டெங்கு வழக்குகள் 4,300-ஐ தாண்டியுள்ளன. மேலும், டெல்லியில் டெங்குவால் இரண்டு இறப்புகள் மட்டுமே அரசாங்க அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளன. டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் மறுஆய்வுக் குழுவால் இதுவரை ஐந்து இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புகள் செப்டம்பர்-நவம்பர் காலப்பகுதியில் பதிவானதாகும். புதிய அறிக்கையில், […]

சென்னையில் டெங்கு காய்ச்சலால் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த ஜமீன் பல்லாவரம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் என்பவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 6 வயதில் ராகஸ்ரீ என்ற மகள் உள்ளார். 2-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த நான்கு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், ஜமீன் பல்லாவரத்தில் உள்ள […]