மக்கள் மத்தியில் வேகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதால், சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) செயலியை அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் கட்டாயமாக முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு இன்று ரத்து செய்துள்ளது. தொடர்புத்துறை (DoT) நவம்பர் 28ஆம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது.. அதில் “ புதிய ஸ்மார்ட்போன்களில் Sanchar Saathi ஆப்பை முன்பே நிறுவ வேண்டும், ஏற்கனவே விற்பனைக்கு வந்துள்ள போன்களிலும் மென்பொருள் அப்டேட் மூலம் இந்த ஆப் […]

கூகிள் பே (Google Pay) இன்னும் அரசாங்கத்தின் மோசடி ஆபத்து குறியீட்டுக் கருவியை (FRI) தனது தளத்தில் ஒருங்கிணைக்கவில்லை என்று தொலைத்தொடர்புத் துறை (DoT) செயலாளர் நீரஜ் மிட்டல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தொலைத்தொடர்பு துறை (DoT) உருவாக்கிய FRI (Fraud Risk Identification) அமைப்பு, தொலைபேசி எண்களை அவற்றின் அபாய நிலை அடிப்படையில் வகைப்படுத்துகிறது. இது டிஜிட்டல் கட்டண தளங்களுக்கு மோசடி பரிவர்த்தனைகளை கண்டறிந்து தடுக்க உதவுகிறது. பயனர்கள் டிஜிட்டல் […]