fbpx

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாளான அக்டோபர் 30ஆம் தேதி அன்று தேவர் ஜெயந்தி ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள தேவர் சமூகத்தினரால் இந்த நாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் ஆன்மீகத் தலைவரின் பிறந்தநாள் குரு பூஜை என்றும் அழைக்கப்படுகிறது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 20ஆம் நூற்றாண்டு …

ஞாயிற்றுக்கிழமையான நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்பனைக்கு தடை விதிப்பதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் பகுதியில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையான நாளை தேவர் ஜெயந்தி மற்றும் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு மது விற்பனைக்கு …