fbpx

அயோத்தியில் ஒரு தனித்துவமான வங்கி செயல்பட்டு வருகிறது. பண பரிவர்த்தனைகள் எதுவும் இதில் கிடையாது. சிறு புத்தகங்களின் எல்லா பக்கங்களிலும், ‘சீதாராம்’ என்று எழுதி இதில் டெபாசிட் செய்கின்றனர். இது பக்தர்களுக்கு மனநிறைவைத் தருவதாகக் கூறுகிறார்கள்.

அயோத்தியில் 1970இல், ஸ்ரீ ராம்ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவரான, மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஒரு ஆன்மீக …

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆய்க்குடியில் பகுதியில் ஸ்ரீபாலசுப்பிரமணியசாமி என்ற கோவில் அமைந்து இருக்கின்றது. இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கி நிகழ்ந்து வந்தது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நேரத்தில் ஆய்க்குடியில் உள்ள சிவன் கோவின் திடலில் நடைபெற்றது.

சுவாமி …