தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவாரின் மரணம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.. அவரின் மறைவை ஒட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.. அஜித் பவாரின் மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் விமான […]