6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 5.9.2022 அன்று சென்னையில் நடைடுபற்ற விழாவில், பெண்களின் உறுதி செய்து, அனைவரும் பெண்கல்வியை போற்றும் விதமாகவும், பெண்கள் கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாக்கிட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் […]