தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு கடை உரிமையாளர்கள்‌ பொதுமக்களுக்கு தரமான உணவுப்பொருட்களை விற்பனை செய்யுமாறும்‌, உணவுப்‌ பாதுகாப்பு உரிமம்‌ பெற்று இனிப்பு மற்றும்‌ கார வகைகளை தயாரிக்க வேண்டும்‌ என்றும்‌ மீறினால்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்று தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தற்போது பண்டிகை காலம்‌ தொடங்கி உள்ள தமிழ்நாட்டில்‌ அனைத்து விதமான விற்பனைகளும்‌ அதிகரித்து உள்ளது. முக்கியமாக தீபாவளி பண்டிகை காலத்தில்‌ […]

தருமபுரி வேளாண்மை பொறியியல் துறை மூலமாக குறைந்த வாடகைக்கு வழங்கப்படும் பல்வேறு புதிய நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைந்த வாடகையில் பெற்று பயன்பெறலாம். தமிழ்நாடு அரசு வேளாண்‌ பெருமக்கள்‌ நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதுள்ள வேலையாட்கள்‌ பற்றாக்குறையினை சமாளித்து, வேளாண்‌ பணிகளை குறித்த காலத்தே செய்து முடிப்பதற்காக, வேளாண்மைப்‌ பொறியியல்‌ துறை பல்வேறு புதிய, நவீன வேளாண்‌ இயந்திரங்கள்‌ மற்றும்‌ […]