fbpx

ஆந்திராவில் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில், கிராம மக்கள் வைரக் கற்களை தேடி விளை நிலங்களை நோக்கிப் படையெடுக்கின்றனர். 

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பட்டிகொண்டா பகுதியில் உள்ள விளைநிலங்கள், காடுகள் ஆகியவற்றில் மழைக்காலங்களில் வைர கற்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாது கர்நாடகா, …

பொதுவாக சமூக வலைதளங்கள் மூலமாக, பல்வேறு வதந்திகள் அவ்வப்போது பரப்பப்படுவது வாடிக்கையான ஒன்றுதான். அப்படி பரப்பப்படும் வதந்திகளை நம்பி, பொதுமக்கள் அவ்வப்போது ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனாலும் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது உண்மையா? அல்லது வெறும் வதந்தியா? என்று அறிந்து கொள்ளும் அளவிற்கு இன்னமும் பொதுமக்களிடையே சரியான விழிப்புணர்வு ஏற்படவில்லை என்று தான் சொல்ல …