இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி மாரடைப்பு மரணங்கள் தொடர்ந்து வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரசு பணி தேர்விற்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் நகரைச் சேர்ந்த ராஜா லோதி என்ற மாணவர் மத்திய அரசின் யுபிஎஸ்சி …