மத்திய கிழக்கில் நிலவும் குழப்பத்தால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறதா என்ற கேள்வி அனைவருக்கும் எழும்.. இந்தக் கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. இது மிகவும் உறுதியளிக்கும் பதில். தற்போதைய உலகளாவிய நிலைமை இருந்தபோதிலும், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்று அரசாங்க வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. இந்தியாவின் எரிபொருள் இருப்பு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இது […]

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரி என்ற இடத்தில் புதிதாக பெட்ரோல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவை ஒட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் வாங்கினால் 2 லிட்டர் இலவசம் என்றும், 5 லிட்டர் வாங்கினால் 2.5 லிட்டர் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியதால், இலவசமாக பெட்ரோல் […]