“டிஜிட்டல் கைது” (Digital Arrest) என்ற பெயரில் நடைபெறும் சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த, உயர்மட்ட பல்துறை குழு (Inter-Departmental Committee – IDC) ஒன்றை அமைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த குழு, சட்ட மற்றும் நிர்வாக குறைபாடுகளை கண்டறிந்து, சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுவோருக்கு உடனடி பாதுகாப்பு வழங்கும் வகையில் செயல்படும். உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பு 2025 டிசம்பர் 16-ஆம் தேதி, […]

சமீபகாலமாக நாடு முழுவதும் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களுக்கு இது மற்றொரு பயங்கரமான எடுத்துக்காட்டு. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாசாவில் நடந்த இந்த அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. தன் வாழ்நாள் முழுவதையும் நாட்டிற்காக சேவை செய்வதில் கழித்த ஒரு ஓய்வுபெற்ற ராணுவ ஊழியர், இணையக் குற்றவாளிகளின் வலையில் சிக்கி, ரூ. 1.31 கோடியை இழந்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பலாசா ரோட்டரி நகரைச் சேர்ந்த துவ்வாடா சண்முக ராவ் […]

டிஜிட்டல் கைது என்ற பெயரில் எப்படி பணம் பறிக்கிறார்கள்? நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் டிஜிட்டல் கைதுகளில் ஏன் பணத்தை இழக்கிறார்கள்? என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதற்குப் பின்னால் மிரட்டல் உள்ளது. எல்லா வழக்குகளும் மிரட்டல் அல்ல. ஆனால் பல சந்தர்ப்பங்களில், டிஜிட்டல் கைது என்ற பெயரில் மிரட்டல் மூலம் பணம் பறிக்கப்படுகிறது. எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.. உதாரணமாக, 25 வயது சிறுவன் தனது மொபைலில் அடிக்கடி […]