fbpx

திண்டுக்கல் மாவட்டத்தில், பேருந்தில் இருந்து கீழே தள்ளி விடப்பட்டு கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மாமனாரிடம் வரதட்சணையாக பைக் வாங்க சென்ற இடத்தில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு திருமணம் ஆகி, மனைவி …

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் புது மாப்பிள்ளை பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.

பொங்கல் பண்டிகை மட்டுமல்லாது கோவில் திருவிழாக்கள் மற்றும் தேவாலய திருவிழாக்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. …

சட்டவிரோத மணல் குவாரி வழக்கு தொடர்பாக மூன்று தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு அமலாக்க இயக்குனரகம் அனுப்பிய சம்மன்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்தது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழங்கப்பட்ட சம்மன்களை எதிர்த்து ஒப்பந்ததாரர்கள் ராஜ்குமார், சண்முகம், ராமச்சந்திரன் மற்றும் ரத்தினம் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி எஸ்.எஸ் சுந்தர் மற்றும் …

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 15 நாட்கள் சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் அலுவலராகப் (Enforcement Officer) பணி புரிந்து வரும் அங்கித் திவாரி (Ankit Tiwari) என்பவர் கடந்த 29.10.2023 அன்று திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை தொடர்பு கொண்டு அவர் மீது …

திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகத்தில் 2வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல்லை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் ரத்தினம். இவர் திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். மேலும் இவர் தரணி குழுமம் என்ற …

சுற்றுலா செல்வது என்பது மக்கள் அனைவருக்கும் இனிமையான ஒரு தருணம். தங்களது கவலைகளையும் கஷ்டங்களையும் மறந்து மகிழ்ச்சியாக இருக்கவும் மனதை அமைதி படுத்தவும் மக்கள் சுற்றுலா பயணங்களை மேற்கொள்கின்றனர். இன்றைய பதிவில் குறைந்த செலவில் மனதிற்கு அமைதியை தரும் இயற்கை எழில் நிறைந்த ஒரு சுற்றுலாத் தலத்தை பற்றி பார்ப்போம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொடைக்கானல் …

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று …

மொழித் தேர்வில் தனித் தேர்வர்களாகக் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்கள், 10, 12-ஆம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ்களைப் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தனது செய்தி குறிப்பில்; மொழித் தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதற்கான …

வேலையில்லாத இளைஞர்கள், பெண்களுக்கு கைத்தறி தொழிலை கற்றுக்கொடுத்து, அவர்களுக்கு பயிற்சி காலத்தில் ஊக்கத் தொகை வழங்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டவாறு இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் (Young Weavers Induction …

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை அடுத்த கம்பிளியம்பட்டி அருகே அக்கரைபட்டியில் காளியம்மன், ஞானவிநாயகர், கன்னிமார், கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா, சாமி சாட்டுதல் மற்றும் கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல் நிகழ்ச்சியுடன் வழிபாடு தொடங்கியது. இதையொட்டி காலை மாவிளக்கு, அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும், பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். திருவிழாவின் …