fbpx

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள நத்தம் கிராமத்தில் கிழவன்அம்பலம் என்பவரின் மகன் கார்த்திக் (31) எனபவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். 

கார்த்திக்கிற்கு திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நத்தம் பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணிற்கு மிஸ்டு கால் அளித்ததன் மூலம் இவருக்குமிடையே பழக்கம் …

திண்டுக்கல் மாவட்ட பகுதியின் அருகே சீலப்பாடி ஊராட்சியைச் சேர்ந்த 65 வயது முதியவர் நேற்றைய தினத்தில் உன்னிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

பரிசோதனையில் அவருக்கு உன்னி காய்ச்சல் இருப்பது உறுதியானது. அவரது இறப்புக்கு காய்ச்சல் மட்டும் காரணம் இல்லை என்றும், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் அவர் இறந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

திண்டுக்கல் …

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள எஸ்.பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இந்த விவசாயி தனது தோட்டத்தில் நேற்று இயந்திரம் மூலம் மக்காச்சோளத்தினை தோகைகளை வெட்டிக் கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராதவிதமாக கருப்பையா மனைவியான காளியம்மாள் (60) என்பவரின் சேலை சோலை அறுக்கும் இயந்திரத்தில் சிக்கியது. இயந்திரத்தில் தலை சிக்கியதால், பலத்த காயமடைந்த காளியம்மாள் சம்பவ இடத்திலேயே …

திண்டுக்கல் மாவட்டம் எஸ்.பாரப்பட்டி கிராமத்தில் மாரிமுத்து என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி உள்ளார். இத்தம்பதியின் மகன் முகேஷ் (10) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு முகேஷ் உடல்நலக்குறைவால் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால், பழனி, திண்டுக்கல் தனியார் மருத்துவமனைகளில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். …

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள முத்தழகுப்பட்டியில் தர்மராஜ் என்பவர் லோடுமேனாக பணிபுரிந்து வருகிற மகன் ராஜ்குமாருடன்(32) வசித்து வருகிறார். சென்ற 2017 ஜூன் மாதம் ராஜ்குமார் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

இதன் காரணமாக காவல் நிலையத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ராஜ்குமாரை சொத்து தகராறில் முத்தழகுபட்டியை …

திண்டுக்கல் அருகே ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 சிறுவர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் தாமரைப்பட்டி அருகே உள்ளது கம்மாளப்பட்டி . இங்கு கோயில் திருவிழா நடந்துள்ளது. அப்போது திருவிழாவிற்கு வந்த இரண்டு சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அருகில் ரயிவே கேட் அமைந்துள்ளது. அப்பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அங்கு …