வங்கதேசத்தில் ஹிந்து சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து தொடர் வன்முறை தாக்குதல் நடந்து வரும் நிலையில், 50 வயதுடைய ஹிந்து வணிகர் கோகன் தாஸ் (Khokon Das) தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டதில் ஏற்பட்ட தீக்காயங்களால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது கடந்த இரண்டு வாரங்களில் நடந்த 4-வது கொலை சம்பவமாகும். மருத்துவமனையில் உயிரிழப்பு கோகன் தாஸ், டாக்காவில் உள்ள ஷேக் ஹசீனா தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை […]

வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தின் மய்மன்சிங் (Mymensingh) பகுதியில் ஒரு இந்துத் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டுப் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்தார். சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ […]