fbpx

X: சில குறிப்பிட்ட எக்ஸ் கணக்குகளை தற்காலிகமாக முடக்கும்படி உத்தரவிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று எக்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். இதில் விவசாயிகளை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசுவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். இந்தநிலையில் விவசாயிகள் …