தற்சமயத்தில் மாண்டஸ் புயல் எதிரொலியால் சென்னை உத்தண்டி மற்றும் பல பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதில் பேபி அவின்யூ, ஜீவா தெரு, விஜிபி 2வது தெருகள் உள்ளிட்ட இணை தெருக்களிலும் கடல் நீரானது குடியிருப்பு பகுதியிலும் உட்புகுந்துள்ளது. இந்த நிலையில் பலத்த காற்று வீசி வருவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இப்பகுதியில் 3 முதல் 4 மீட்டர் வரைதான் கடல் சீற்றம் இருக்கும். ஆனால் தற்போது […]