fbpx

Flood Warning: தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக தெற்கு பிரேசிலில் மட்டும் 170 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 4 லட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ள நிலையில் இது அமெரிக்க கண்டத்துக்கான பேரழிவு என்று ஐ.நா.எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் சுமார் 3,89,000 பேர் கடுமையான மழை …