திண்டுக்கல் மாவட்டம் எஸ்.பாரப்பட்டி கிராமத்தில் மாரிமுத்து என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி உள்ளார். இத்தம்பதியின் மகன் முகேஷ் (10) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு முகேஷ் உடல்நலக்குறைவால் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால், பழனி, திண்டுக்கல் தனியார் மருத்துவமனைகளில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். …