fbpx

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சார்ந்த பெண் ஒருவர் ரயில் நிலையத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் போல் உடைய அணிந்து வந்த இரண்டு நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தின் முங்காவோலி கணவன் மற்றும் மனைவி ஜெய்ப்பூர் செல்லும் …