விவாகரத்து வழக்குகளில் மனைவியின் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகளை ஆதாரமாக பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ஒரு குடும்ப நீதிமன்றம், தனது மனைவி தனக்கு இழைத்த கொடுமைக்கு ஆதாரமாக ரகசியமாக பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களைப் பயன்படுத்த ஒரு கணவருக்கு அனுமதி அளித்தது. இதை எதிர்த்து, அந்தப் பெண் உயர் நீதிமன்றத்தை அணுகினார், அந்த பதிவுகள் தனது அனுமதியின்றி செய்யப்பட்டதாகவும், […]