சமீபத்தில் சின்னத்திரை சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீ போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது கணவர் தன்னை அன்றாடம் அடித்து துன்புறுத்தி வருவதாக கூறி இருந்தார். நடிகை திவ்யா ஸ்ரீ சீரியல் நடிகரான அர்ணவை காதலித்தார். இருவருக்கும் நெருக்கம் அதிகமாக நிலையில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். அதன் பின்னர் இருவரும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இத்தகைய சூழலில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட […]