நவம்பர் 1ஆம் தேதி கர்நாடகாவில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களிழும் கன்னட கொடி ஏற்ற வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. கர்நாடக மாநிலம் உதயமான தினம் ஆண்டு தோறும் நவம்பர் 1ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி கர்நாடகாவில் செயல்படும் கல்வி மற்றும் வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலை உள்ளிட்டவைகளில் கட்டாயம் கன்னட கொடி பறக்க …