fbpx

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் 1,250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளார்.

திருத்தணியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவராகவும், இரண்டாவது குடியரசுத் தலைவராகவும் உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த மண். யார் யாரோ பெயரில், மக்களின் வரிப்பணத்தில் …

பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் பட்ஜெட்டாக உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள எந்தச் சாதனையும் செய்யாத பாஜக அரசு, ஆட்சிக் காலத்தையும் முடித்து விடைபெறும் நேரத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் …

வெள்ள நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.37,907.21 கோடியை வழங்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து தமிழக எம்.பி.க்கள் குழு நேரில் வலியுறுத்தினர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு டெல்லியில் நேற்று சந்தித்தனர். திமுக எம்பி டி.ஆர். பாலு தலைமையிலான இக்குழுவில் கே.ஜெயகுமார், …

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் 1,200 கோடி ரூபாய் அளவிற்கு வரியைப்பு செய்துள்ளார் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் சவீதா குழுமத்தின் கல்வி நிறுவனங்களுடன் தொடர்புடைய சுமார் 100 இடங்களில் ஒரு வாரமாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் 400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத கட்டண ரசீதுகளும், மதுபான தொழிலில் 500 …

பொதுவாக, பல நபர்களுக்கு வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்து, போன் கால் வருவதும், அதனை நம்பி, அவர்கள் கேட்கும் விவரங்கள் அனைத்தையும் அந்த மர்ம நபர்களிடம் பொதுமக்கள் தெரிவித்து விடுவதும், அதனை வைத்துக் கொண்டு, பொதுமக்களின் வங்கியில் இருக்கும் அனைத்து பணத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து விடுவதும் வாடிக்கையாகி வருகிறது.

தற்போது ஹேக்கர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், …

சென்னை கோயம்பேட்டில் கடந்த 2007ம் ஆண்டு கிராம நத்தம் நிலத்தை வாங்கி தனியார் மருத்துவமனை கட்டினார் திமுக எம்பி கலாநிதி வீராசாமி. இந்த நிலையில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து மருத்துவமனையை கட்டியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆக்கிரமிப்பு செய்த மெட்ரோ இடத்தை ஒரு மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும் என …

கடந்த செப்டம்பர் ஆறாம் தேதி சென்னை பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் திமுக எம்பி ஆ ராசா இந்து மதம் குறித்து பேசிய கருத்து சர்ச்சையானது.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜேஜே கட்சியின் நிறுவனர் ஜோசப் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவில், இரு மதத்திற்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்த …