லண்டனைச் சேர்ந்த நாட் பே என்ற சட்ட ஆலோசனை நிறுவனம் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் ரோபோ வழக்கறிஞர் உருவாக்கி உள்ளது. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதாவது, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகள் மற்றும் உணவகங்களில் ஆர்டர் எடுப்பது முதல் சப்ளை செய்வது வரை அனைத்திலும் ரோபோ வந்துவிட்டது. ஏனென்றால், மனிதர்கள் […]