fbpx

சென்னை கொளத்தூரில் 2 வளர்ப்பு நாய்கள் கடித்ததில் 12 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளான்.

சென்னை கொளத்தூர் லக்ஸ்மி நகர் பகுதியை அடுத்து இருக்கக்கூடிய டீச்சர்ஸ் காலனி பகுதியில், பிற்பகல் 2 மணியளவில், 12 வயது சிறுவன் வீட்டின் வெளியே வந்த போது, அருகில் உள்ள மற்றொரு வீட்டில் வளர்த்து கொண்டிருந்த வளர்ப்பு நாய்களான ராட்வைலர் மற்றும் …