fbpx

பொதுவாக ஒரு பெண்ணும் ஆணும் திருமணம் செய்து கொள்வது இயல்பு. ஆனால் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்டால் என்ன ஆகும். ஏற்கனவே திருமணமான இரண்டு பெண்கள் கணவனை விட்டு பிரிந்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

உ.பி., மாநிலம் கோரக்பூரில் நடந்த ஒரு வினோத சம்பவம் …

இரண்டாவது திருமணம் செய்ய விரும்பிய கணவன், முதல் மனைவி மறுப்பு தெரிவித்ததால், அவருக்கு மொட்டை அடித்து, தெருத்தெருவாக இழுத்துச் சென்ற சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திர சினிமாவின் துணை நடிகரான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெடகொண்டேபுடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அபிராம் என்கிற ராம்பாபு …