காசாவில் அமைதி முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலைமைக்கு இந்தியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கத் தயாராக உள்ளதற்கான முயற்சியை பாராட்டினார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ” காசாவில் அமைதி முயற்சிகள் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில், ஜனாதிபதி ட்ரம்பின் தலைமையை நாங்கள் வரவேற்கிறோம். பணயக்கைதிகள் […]