கன்னியாகுமரி மாவட்டம் மத்தூர் ஓட்டலிவிளை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சமூக நலக்கூடம் உள்ளது. இங்கு நேற்று மாலை நேரத்தில் விருந்து நடந்தது. அங்கு சாப்பிட்டவர்கள் கை கழுவ சென்றனர். இந்த பார்ட்டிக்கு வந்திருந்த சுஜிஜாவும் சாப்பிட்டுவிட்டு கை கழுவ சென்ற நிலையில் அந்த இடத்தின் அருகே நின்று கொண்டிருந்த போது திடீரென தரை இடிந்து விழுந்தது. பள்ளத்தில் விழுந்தவரின் தலையில் சிமென்ட் அடுக்குகள் விழுந்தன. இந்நிலையில் சுஜிஜாவை காப்பாற்ற முயன்ற […]