fbpx

காலிஸ்தான் விவகாரத்தால் இந்தியா – கனடா இடையேயான பொருளாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தற்போது மஹிந்திரா நிறுவனத்தை தொடர்ந்து JSW ஸ்டீல் நிறுவனமும் பங்கு விற்பனை ஒப்பந்தத்தை குறைத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலிஸ்தான் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், கனடா – இந்தியா நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே அடுத்தடுத்து …